ஒருவழி பாதையில் வந்தவரை காவலர் தடுத்ததால் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர் Jun 19, 2024 613 சென்னையில் ஒரு வழிப்பாதையில் வந்த மாநகராட்சி ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், போக்குவரத்து காவலரை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். பேசின் பாலம் அருகே பள்ளிகளை ஒட்டியுள்ள சாலை, காலை 9 மண...